இறந்த உடலை புதைக்க வலியில்லாமல் வேதனையில் இருக்கும் தலித் மக்களுக்கு பொள்ளாச்சி நல்லூத்துக்குளியில் மயானத்திற்கு நிலம் கொடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பொள்ளாச்சியில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இறந்த உடலை புதைக்க வலியில்லாமல் வேதனையில் இருக்கும் தலித் மக்களுக்கு பொள்ளாச்சி நல்லூத்துக்குளியில் மயானத்திற்கு நிலம் கொடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பொள்ளாச்சியில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.